மிருதுளா என்ன ஆனாள்?

மிருதுளாவை மீண்டும் பதிவிடுங்கள் என்ற பலரின் விருப்பத்தை நிறைவேற்ற இந்த நாளை விட எந்த நாள் உகந்ததாக இருக்கக்கூடும் என்றெண்ணி அன்பான வாசகர்களின் குறுஞ்செய்திகளுக்கு இணங்க இதோ உங்கள் மிருதுளா மீண்டும் வந்திருக்கிறாள். இதுவரை படிக்காதவர்களும் படித்து  விமர்சனங்களை அள்ளி தாரீர் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் சகோதரி

நா.பார்வதி.


Follow My Blog

Get new content delivered directly to your inbox.