துயில்

மார்கழியில்
மலர் விழிகள் அயர்ந்தாலும்
மாதவனின் முக மலர்ச்சியில்
மயங்கிய கோபியர்கள்
மாதவனின் துயில் கலைக்க மனமின்றி
மயங்கி நின்றனர்.

Leave a comment