தவறு என்பது தெரியாமல் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்த வேண்டும்
தப்பு செய்தவன் வருந்த வேண்டும்
அவ்வாறு திருந்தவோ /வருந்தவோ செய்யாது
செய்த தவற்றை/ தப்பை எவரேனும் எடுத்துரைக்கும் போது
அதை நியாயப் படுத்த பல யுக்திகளை கையாள்வது
தன்னை தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமமாகும்
மீண்டும் அதே தவறு/தப்பு தொடர்ந்திடும்.
மனிதனாய் பார்த்து திருந்தாவிட்டால் /வருந்தாவிட்டால் தப்பும்/தவறும் தாண்டவம் ஆடும்🛑